siruppiddy

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

குடிகாரர்களின் சாகசக் காட்சி..கொடூர விபத்தில் முடிந்தது..


பிரான்ஸின் வடக்கு பகுதியிலுள்ள பிரிட்டானியில் கார் சாகசம் மேற்கொள்ள முனைந்த போது 64 கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.

சுமார் 1500 பார்வையாளர்கள் கூடியிருந்த போது இந்த சாகசக்காட்சியை காண்பிக்க முனைந்தவர்கள் மதுபோதையில் இருந்தமையினாலேயே இக்கொடூர விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் நேரடிச் சாட்டிகளின் அடிப்படையாகக் கொண்டு 32 மற்றும் 37 வயதை உடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டு 2 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்{காணொளி}

 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக