siruppiddy

செவ்வாய், 24 மே, 2016

நாட்டில் பேரிடரால் 29,000 கோடி ரூபா சொத்துக்கள் அழிவு!!!


 இலங்கையில்  பேரிடரால் 29,000 கோடி ரூபா சொத்துக்கள் அழிவு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 150 தொடக்கம் 200 கோடி டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 21 ஆயிரத்து 750 தொடக்கம் 29 ஆயிரம் கோடி ரூபா) மதிப்பிலான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன என 'ரொய்ட்டர்' செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இந்த அழிவில் சிக்கி இதுவரை 92 பேர் இறந்தமை உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகின்றுது.
மேலும் இதுவரை மூன்றரை இலட்சம் பேர் வரை
 இடம்பெயர்ந்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரிடரால் ஏற்பட்ட சொத்தழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட பேரழிவாக அண்மையில் நடந்த பேரிடர் கருதப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக