
சாவகச்சேரி போலிஸ்க்கு மக்கள் அட! போடுவது போல் ஒருசம்பவம் அண்மையில் நடந்தது. இரவு மீசாலையில் வாடிக்கையாளருக்காக காத்திருந்த விபச்சார பெண்ணை கையும் மெய்யுமாக பிடித்த போலிஸ் அவரை கூட்டிகொடுக்கும் 'மாமா' பயல் மற்றும் விளக்கு பிடித்த விடுதி ஓணர். ஆகியோரையும் கைது செய்தனர்.
தனக்கு ஆயிரம் மட்டுமே தந்துவிட்டு மீதி நாலாயிரத்தை இவர்கள் சுருட்டிவிடுவதாகவும் தான் ஊர்விட்டு யாழ்ப்பாணம் வந்து கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி விபச்சாரம்செய்து சம்பாதிப்பதாகவும்...