siruppiddy

செவ்வாய், 29 நவம்பர், 2016

உலகம் வியப்பில் தமிழர் கண்டுபிடித்த கருவியால் !!!

நீரிழிவு நோயுடையவர்களுக்கு கண்வியாதி வருவதை கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ள தமிழர் யோகி கனகசிங்கம். இவர் இதுபோன்று பல புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ளார்.

இப்படியான கருவிகள் கண்டு பிடிப்பது அரிதிலும் அரிது ஆனாலும் இவரின் கண்டு பிடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் பல ஆராச்சியாளர்கள் வியப்படைந்தாலும் பராட்டி வருகின்றனராம்…
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக