siruppiddy

புதன், 25 பிப்ரவரி, 2015

சுப்பர் சிங்கர் போட்டியில் யெசிக்காவுக்கு தங்கம்

எல்லோரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். தமிழருவி ஆசிரியர் நயினைவிஜயன் எசன் அறநெறிப்பாடசாலை எசன் நுண்கலைக்கல்லூரி மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் மற்றும் இந்நிகழ்வை ஊக்கப்படுத்திய முகநூல் நண்பர்களுக்கும் எஸ்.ரி.எஸ். ஸ்ருடியோ கோவில் டொட் கொம் வெற்றிமணிக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். வெல்க தமிழ் வளர்க தமிழர் கலைகள் ! ரு கிலோ தங்கம் இரண்டாவது இடத்தை கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான ஜெசிக்கா பிடித்தார். அவருக்கு ஒரு கிலோ...

திங்கள், 16 பிப்ரவரி, 2015

நக்கீராவின் காதல்திவசம் எனும் கவிதை

கருணை இல்லங்களில் கதறுகின்றன எம் கருவறைகள் தாயர் தினங்கள் கொண்டாடுகிறார்கள் “கருணைக்கடல்கள்” உன்னை உயர்ந்தவனாக்க உருக்குலைந்தார் தந்தை -அவர் சிந்தை சிதைய முதியோரில்லத்தில் வாழ்வது தான் விந்தை கட்டில் பிணமாய் ஆக்கினான் உயிருள்ள பெண்ணை பெண்கள் தினமென உச்சரித்தான் ஒரு எண்ணை தொழிலே இல்லாது போனான் உலகில் தொழிலாளி தொழிலாளர் தினத்தைக் கொண்டுகிறான் முதலாளி தினமின்றிப் போன தினங்களே தினங்கள் கனங்கொண்டு வாழும் தினங்களில் மனங்கள் காதல்...