siruppiddy

புதன், 25 பிப்ரவரி, 2015

சுப்பர் சிங்கர் போட்டியில் யெசிக்காவுக்கு தங்கம்

எல்லோரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
தமிழருவி ஆசிரியர் நயினைவிஜயன் எசன் அறநெறிப்பாடசாலை எசன் நுண்கலைக்கல்லூரி மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் மற்றும் இந்நிகழ்வை ஊக்கப்படுத்திய முகநூல் நண்பர்களுக்கும் எஸ்.ரி.எஸ். ஸ்ருடியோ கோவில் டொட் கொம் வெற்றிமணிக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். வெல்க தமிழ் வளர்க தமிழர் கலைகள் !
ரு கிலோ தங்கம் இரண்டாவது இடத்தை கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான ஜெசிக்கா பிடித்தார். அவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.
இவரை 
சகல வளமுடன்  பல்லாண்டு காலம்வாழ  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையங்கள் வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக