siruppiddy

வியாழன், 31 மார்ச், 2016

பெண்ணுக்கு 1 வருடம் கடூழியச் சிறைத்தண்டனை!!!

கொடிகாமம், தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் கைதானவருக்கு  1 வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, குறித்தப் பெண் மன்றில் மயங்கி விழுந்த சம்பவமொன்று, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.  பல தடவைகள் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் குறித்தப் பெண், சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளினால் கடந்த வாரம் கைது  செய்யப்பட்டிருந்தார்.  கைது செய்யப்பட்டபெண்ணை...

சனி, 26 மார்ச், 2016

வருடாந்தம் கருக்கலைப்பால் 10 கர்ப்பிணிகள் சாவு

சட்டவிரோத கருக்கலைப்பினால் வருடாந்தம் சுமார் 10 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில், வருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள் கர்ப்பவதியாகின்றனர். இவர்களில் 15ஆயிரம் பேர் சட்ட விரோத கருக்கலைப்புக்கு ஆளாகின்றனர். இவ்விதம் கருக்கலைப்பு செய்பவர்களிலேயே 10 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழக்கின்றனர்.அதிகமான தாய்மார் தற்கொலை செய்கின்றனர்.கடந்த வருடத்தில் 50 கர்ப்பிணித்...

செவ்வாய், 22 மார்ச், 2016

இரண்டு விழிப்புலனற்ற மாணவர்கள் O/L பரீட்சையில் சித்தி

சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்கள் இருவர் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த க.பொ.த சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் சுன்னாகம் வாழ்வகத்திலிருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனான நெடுந்தீவைச் சேர்ந்த குலனாயகம் அமலநிக்சன் கணிதத்தில் ஏ-சித்தியையும் ஆங்கிலம், குடியுரிமைப் பாடங்களில் பி-சித்தியையும், கிறிஸ்தவம், தமிழ், வரலாறு,  சுகாதாரப்...

சனி, 19 மார்ச், 2016

இதை குடிங்க வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு கரைய.!!!

வெயில் கால பானமான மோரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மோரில் உள்ள சத்துக்கள் மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம். மருத்துவ பயன்கள்: காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர்...

செவ்வாய், 15 மார்ச், 2016

சில நாட்களுக்கு மின் விநியோகம் தடைப்படும்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை, மின் நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இடையிடையே மின் விநியோகம் தடைப்படும் எனவும்  இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை லக் விஜய மின் உற்பத்தி நிலையத்தை மீள இயக்க சில நாட்கள்  தேவைப்படும் எனவும், போதியளவு மின்சாரத்தை விநியோகிக்க முடியாதுள்ளமையே இதற்கு காரணம் என தலைவர் அனுர விஜேபால தெரிவித்தார். இதனால்...

புதன், 9 மார்ச், 2016

காளிஅம்மன்‬ ஆலயத்தில் சிவராத்திரியில் நிகழ்ந்த அதிசயம்!

அல்வாய் வடமத்தி ‪‎காவோனை காளிஅம்மன்‬ ஆலயத்தில் இன்று நிகழ்ந்த அதிசயம்... புதிதாக அம்மனுக்கு ‪கண் வெளிப்பட்டு‬ அதிசயம் நிகழ்ந்தது,,,, ‪மகா‬ ‪‎சிவராத்திரியில்‬ ‪அம்மாவின்‬ ‪‎மகிமை‬ இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

வியாழன், 3 மார்ச், 2016

தொழில்நுட்பத்துடன் பயணிகள் விமானத்தை உருவாக்கும் நாசா

அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அதி நவீன பயணிகள் ஜெட் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 2020ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு விடப்படவுள்ள இந்த ஜெட் விமானமானது ஒலியை விடவும் 4.5 மடங்கு வேகம் உடையதாக இருப்பதுடன், தீங்கு விளைவிக்கும் இரைச்சலை முற்றாக நீக்கும் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கி இந்த விமானம் தயாரிக்கப்படவுள்ளது. அதாவது மணிக்கு 1,234 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடி இந்த விமானத்தின் மூலம்...