siruppiddy

புதன், 9 மார்ச், 2016

காளிஅம்மன்‬ ஆலயத்தில் சிவராத்திரியில் நிகழ்ந்த அதிசயம்!

அல்வாய் வடமத்தி ‪‎காவோனை காளிஅம்மன்‬ ஆலயத்தில் இன்று நிகழ்ந்த அதிசயம்... புதிதாக அம்மனுக்கு ‪கண் வெளிப்பட்டு‬ அதிசயம் நிகழ்ந்தது,,,, ‪மகா‬ ‪‎சிவராத்திரியில்‬ ‪அம்மாவின்‬ ‪‎மகிமை‬
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

1 கருத்துகள்: