siruppiddy

புதன், 6 ஜூலை, 2016

சேர்த்து வைத்திருக்கும் சொத்தும்.பணமும்உயிர்'பிரிந்த பிறகு கூட வரப்போவதில்லை!!!

உடலைவிட்டு உயிர்' பிரிந்த பிறகு தான் சேர்த்து 
வைத்திருக்கும் சொத்தும்.பணமும் கூட வரப்போவதில்லை 
என்று தெரியாமலும்.'நம்மை கூட்டிச்செல்லும் எமன் 
லஞ்சம் வாங்கப்போவதில்லை என்று தெரியாமலும்
நாட்டில் சில 'பண முதலைகளும்' ஊழல் பெருச்சாலிகளும்.
அவர்களிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான 'பல ஆயிரம் 
கோடிகள் கருப்பு பணத்தை 'சுவிஸ் வங்கி'-( Credit Suisse ) 
அமெரிக்கன் வங்கி'-( Merrill Lynch Wealth management ) 
ஈரோ வங்கி'-( Barclays ) போன்ற வெளிநாட்டு வங்கிகளில்
பதுக்கி வைத்து வாழும் கேடு கெட்ட மனிதர்கள் வாழும் இந்த
நாட்டில் இப்படியும் ஒரு தெய்வப்பிறவி
 மனிதர்...!!
இவர் 'மருத்துவம் செய்து சம்பாதித்து கிடைக்கும் பணத்தில்.
அவர் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக. மீதம் உள்ள பணத்தை
கொண்டு 25000' பழங்குடி பிளளைகளை வைத்து பாராமறிக்கிறார்
இந்த மாமனிதநேய மருத்துவர்.!' இந்த மனிதக்கடவுளை
பாராட்டி' பிரபலப்டுத்தலாமா' மனிதநேய நன்பர்களே..!!
இவரை நாமும் வாழ்த்துகின்றோம் 
 வாழ்க வளமுடன்   
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக