siruppiddy

சனி, 9 ஏப்ரல், 2016

புகையிரதக்கடவையில் ஒருவர் பாய்ந்து தற்கொலை

வவுனியா குருமன்காட்டு பகுதியிலுள்ள புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதிநேற்று இரவு 7 மணியளவில் யுவதி ஒருவர் பாய்ந்து தற்கொலை.
தற்கொலை செய்து கொண்டவர் முல்லைத்தீவு அலம்பிலை சேர்ந்த 51வயதுடைய செபஸ்ரியன்பிள்ளை பீட்டர் என தவகல் 
கிடைத்துள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக