siruppiddy

திங்கள், 20 ஜூன், 2016

தமிழ் மக்களுக்கு பெருமைசேர்த.சிறுமி செல்வி அகல்யா

6வது உலக கராத்தே அனைத்துவயதினருக்குமான சம்பியன் போட்டி அயர்லாந்து நாட்டில் 16/06/2016 தொடக்கம் 19/06/2016 நாள் வரையும் நடைபெறுகிறது . 17/06/2016 அன்று ஈழத்தமிழ் சிறுமி செல்வி அகல்யா சிவகுமார் பங்குபற்றி இரண்டாவது இடத்தை பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
அதுபற்றிய சிறு காணொளிப்பு 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக