siruppiddy

செவ்வாய், 1 அக்டோபர், 2013

மகளை கற்பழித்த தந்தைக்கு 25 வருட சிறைத்தண்டனை


பாகிஸ்தானில் 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 25 வருட சிறை தண்டனை மற்றும் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து லாகூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாகூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள பாடாபூரில் 2012ம் ஆண்டில் கூலித் தொழிலாளியான ரஹமத் அலி, தனது 7 வயது மகளை பாலியல் பலாத்காரமó செய்துள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு லாகூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பை திங்கள்கிழமை வழங்கிய நீதிபதி குலாம் அப்பாஸ் சியால், ரஹமத் அலிக்கு 25 வருட சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக