siruppiddy

வியாழன், 18 டிசம்பர், 2014

இது ரஜினியைத் தாக்கும் அல்லது விமர்சிக்கும் பதிவல்ல.

நானும் ரஜனி ரசிகன்தான். ரஜினியின் பின்னனிச் செயல்பாடுகள் எனக்குத் தெரியாத வரைக்கும் நான் ரஜினியை எதுவும் சொல்லப் போவதில்லை. விமர்சிக்கவும் முடியாது. நான் கேட்பதெல்லாம் உங்களை நோக்கிதான். ஒரு வாரத்திற்கு முன்பிருந்து அவரது பிறந்தநாளை விளம்பரப்படுத்தி இங்கிருக்கும் மீடியாக்கள் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? அவரது புகழைத் தங்கள் வியாபாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். இங்கும் அது அவர்கள் தவறில்லை. ஏமாறும் கடைசி மனிதன் இருக்கும் வரையில்...

வெள்ளி, 12 டிசம்பர், 2014

இருவருக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலில் பெண் மரணம்.

அச்சுவேலியின் தென்மூலைப் பகுதியில் இரு ஆண்களுக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலை தடுக்க சென்ற மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான பெண் சம்பவ இடத்திலயே அகால மரணம் அடைந்தார் அவரின் இறுதி ஊர்வலம்  நடை பெற்றது அவரது பூதஉடல் மேலதிக விசாரணைக்காக புதைக்கப்பட்டது. தேவராசா மனோரம்மா ...

ஞாயிறு, 9 நவம்பர், 2014

விலைமாதுகள் விடுதிகளை மூடுமாறு உத்தரவு!

 சாவகச்சேரி போலிஸ்க்கு மக்கள் அட! போடுவது போல் ஒருசம்பவம் அண்மையில் நடந்தது. இரவு மீசாலையில் வாடிக்கையாளருக்காக காத்திருந்த விபச்சார பெண்ணை கையும் மெய்யுமாக பிடித்த போலிஸ் அவரை கூட்டிகொடுக்கும் 'மாமா' பயல் மற்றும் விளக்கு பிடித்த விடுதி ஓணர். ஆகியோரையும் கைது செய்தனர்.  தனக்கு ஆயிரம் மட்டுமே தந்துவிட்டு மீதி நாலாயிரத்தை இவர்கள் சுருட்டிவிடுவதாகவும் தான் ஊர்விட்டு யாழ்ப்பாணம் வந்து கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி விபச்சாரம்செய்து சம்பாதிப்பதாகவும்...

திங்கள், 3 நவம்பர், 2014

தமிழரின் கடை கத்தி முனையில் கொள்ளை !

இலங்கை தமிழரின் கடை பிரிட்டனில் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது ! முகமுடி அணிந்த நபர் ஒருவர் கத்தி முனையில் இந்த திருட்டைதுனிகரமாக நடாத்தி பின்பு கதவை உடைத்து வெளிஜெறி உள்ளார் கதவு இந்த திருத்த வேலைக்குப்பெரும் தொகை பணம் தேவைஏன கடை உரிமை யாளர் தெரிவித்ததாக தகவல் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

புதன், 15 அக்டோபர், 2014

கடலுணவுப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கிறது!!

சிறிலங்காவின் கடலுணவுப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருக்கிறது. சிறிலங்காவினால் நடத்தப்படுகின்ற மீன்பிடித் தொழில் சர்வதேச சட்டங்களை மதித்து நடத்தப்படுவதில்லை என்று, ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் இன்றுவரையில் இந்த நிலைமையில் சிறிலங்கா மாற்றம் செய்திருக்கவில்லை. இந்த நிலையில் சிறிலங்காவில் இருந்து எந்தவிதமான கடலுணவுப் பொருட்களையும் ஐரோப்பிய...

வியாழன், 27 பிப்ரவரி, 2014

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின்..

ஈழத்துக்கலைமன்னர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களிள் நினைவலைகள்.வாழ்ந்த காலம் முழுவதும் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்திருந்த கலைமகன். தனது சக கலைஞர்களை ஏற்றிப் போற்றிப் புகழ்பாடும் கலைத்தொண்டன். தன்னால் முடியக்கூடியதைக் கூட மற்றைய கலைஞர்களுக்கு வழங்கி அதிலே மகிழ்ச்சி கொண்ட அரும்பெரும் கலைஞன். எப்பொழுது பேசிக்கொண்டாலும் ஈழத்துக்கலைகள் தொடர்பாக, நிறைவான விடயங்களைக் கூறிக்கொள்ளும் எங்கள் கலைஞன் ‘அண்ண ரைட்’ கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களே உங்களை நாம் இனி...

திங்கள், 6 ஜனவரி, 2014

வெள்ளைத் தங்கம் “அஸ்பாரகஸ்”

அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும், நீண்டகாலம் வாழும் தன்மையுடையது.இந்த தாவரம் உயரமாகவும், தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளை கொண்டும் காணப்படுகிறது. இதனுடைய பூக்கள் மணியின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது பச்சை கலந்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடையதாக இருக்கும். இந்த பூக்கள் தனியாகவோ, கொத்தாக இரண்டிலிருந்து மூன்றாகவோ, கிளைகள் சேரும் இடங்களில் பூக்கும். இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண்...

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மனிதனுக்கு வரும் ஒரு புது வகையானநோயை?

அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரைய்ன் ஃபெரி என்ற டாக்டர் மனிதனுக்கு வரும் ஒரு புது வகையான புற்றுநோயை கண்டு பிடித்துள்ளார்  சில்வர் நைட்ரோ ஆக்ஸைடு என்ற வேதி பொருள் மூலம் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளார்   அந்த வேதி பொருள் ரீச்சார்ஜ் கார்டுகள் மீது தடைபடுகிறது நகங்கள் மூலம் சுரண்டுவதால் தோல் புற்றுநோய் ஏற்படுவதாக அவர் கண்டுபிடித்துள்ளார்   எனவே நகங்கள் மூலம் சுரண்டாமல் நாணயம் ,பேனா மூடி போன்றவற்றால் சுரண்டினால் பாதுகாப்பாக இருக்கலாம்...