siruppiddy

வெள்ளி, 19 ஜூன், 2015

கவிதாயினி சுபாவின் மனமே மனமே

மனமே 
மனமே 
என்னில் படர்ந்த 
காற்றே

உன்னில்
ஆசைக்கொண்டேன்
நெஞ்சத்தில்
உன்னை
வைத்தேன் 
பாலான
இதயத்தில்
தைத்தேன்
இன்று பாசம் வைத்தது 
பாவமா

பூமாலை தொடுத்து
வைத்தேன் 
தொடுவானம்
தொட்டு…..
இன்னல்கள் தாண்டி
வந்தேன்
காதலுடன்

நீ எங்கே 
ராஜாதி ராஜா
நீ என் பக்கத்தில் 
இருந்தால் என்
ஆயுலும் கூடும்

சிந்து பாடாமல் பாடுகின்றேன்
கொட்டும் கவித்துளியாக
ஏங்காமல் ஏங்கி தவிக்கின்றேன் 
கூண்டுக்குள் அடைப்பட்ட
கூண்டுக்கிளியாக
ஆக்கம் கவிதாயினி சுபா

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக