siruppiddy

சனி, 31 ஆகஸ்ட், 2013

மிக நல்ல படைப்பு. மூன்றாம் உலகப் போர்

வைரமுத்து படைத்த மூன்றாம் உலகப்போர் படித்து பார்த்தோம் . மிக நல்ல படைப்பு. படிப்பவர்கள் தலையில் மூளையும் , நெஞ்சில் ஈரமும் இருந்தால் அவர்களின் எண்ணத்தில் ஒரு சிறு அதிர்வாவது தோன்றும் . மூன்றாம் உலகப்போர் என்ற தலைப்பே ஒரு பெரிய பயங்கர தோற்றத்தை ஏற்படுத்துகிறது . 40 அத்தியாயங்களில் " நச் " சென்று ஒரு கருத்தை நம் மனதில் பதிக்கிறார். கதையின் ஆரம்பத்தில் அட்லாண்ட கடற்கரை காட்சியும், செண்டாய் நகரமும் கதையின் உலகத்தன்மையை காட்டுகிறது . பின் தேனி மாவட்டத்தில்...

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பெண்ணின் ஆசை 1 லட்சம் ஆண்களுடன் உறவு கொள்ள !!

போலந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகம் முழுவதும் பயணம் செய்து 1 லட்சம் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்.போலந்தைச் சேர்ந்தவர் அனியா லிசெவ்ஸ்கா(21). அவர் உலகில் உள்ள அத்தனை நகரங்களுக்கும் செல்ல முயற்சி செய்து வருகிறாராம். அவ்வாறு செல்கையில் 1 லட்சம் ஆண்களுடன் தலா 20 நிமிடங்கள் உறவு கொள்ள வேண்டுமாம். இதுகுறித்து பேஸ்புக் இணையத்தளத்தில், நான் போலந்து ஆண்களை விரும்புகிறேன். ஐரோப்பா உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள...

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

யுவதியை துஷ்பிரயோகம் செய்த 74 வயது நபருக்கு சிறை

கெப்பிட்டிகொல்லாவ போகாவெவ பகுதியில் வசிக்கும் இளம் யுவதியை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட 74 வயதான நபருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன் அபராதமும், பாதிக்கப்பட்ட யுவதிக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க உத்தரவிட்டார். இரண்டு வருட சிறைத்தண்டனையை 7 வருடங்களுக்கு ஒத்தி வைத்த நீதிபதி, 10 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு...

புதன், 28 ஆகஸ்ட், 2013

தலைவாசல் >> சினிமா >> வரலாறு

  கதை, வசனம், பாடல், இசை அமைப்பு, 'டப்பிங்' பன்முகம் படைத்த  திரை உலகில் அடியெடுத்து வைத்த கே. தேவநாராயணன், பின்னர் கதை- வசனம், பாடல், இசை அமைப்பு, டப்பிங் என்று பல துறைகளில் சாதனை படைத்தார். அவர் வசனம் எழுதிய படங்கள் 800-க்கு மேல். குறிப்பாக, இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட புராணப்படங்களுக்கு இவர் எழுதிய வசனங்கள் புகழ் பெற்றவை. கே.தேவநாராயணனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி. தந்தை...

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

இன்றைய சத்குரு செய்தி

 இன்னொருவரைப் போல உங்களால் நடந்து கொள்ள முடியுமா, முடியாதா என்பது முக்கியமில்லை. உங்களுடைய முழு திறமையையும் பயன்படுத்துகிறீர்களா என்பதுதான் கேள்...

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

இனவாதிகளின் கோஷமும் நவநீதம்பிள்ளையின் சிறிலங்கா விஜயமும்

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை என்பவர், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களுக்கு சார்பாக செயற்படுபவர் என ராவணா சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.  அமெரிக்கா சம்பந்தப்பட்ட உலகில் எந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் அது பற்றி அவருக்கு பிரச்சினைகள் இல்லை எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.  சிறிலங்காவுக்கான நவநீதம்பிள்ளையின் வருகையை தமது அமைப்பு கடுமையாக எதிர்ப்பதாக ராவணா சக்தி அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ...

புதன், 21 ஆகஸ்ட், 2013

கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா?

தினமும் நான்கு கோப்பை காபி, தேநீர் குடித்தால் கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் என சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.சிங்கப்பூர் டியூக் தேசிய பல்கலைகழகத்தின் மருத்துவ துறை ஆராய்ச்சியாளர்களே இதனை கண்டுபிடித்துள்ளனர். உலக அளவில் நீரிழிவு மற்றும் உடற்பருமன் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள 70 சதவிகித மக்களுக்கு கல்லீரலில் கொழுப்பு சேருவது முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இவ்வாறு சேரும் கொழுப்பை அகற்ற சரியான சிகிச்சைகள்...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மதுபோதையுடன் நடமாடிய உறுப்பினர் கைது

பெரஹரா சமயத்தில் தலதா மாளிகையின் மகமதுவ பிரதேசத்திற்குள் மதுபோதையில் நடமாடிய கண்டி மாநகர சபையின் ஐ. தே. க. உறுப்பினர் ஒருவரை கண்டிப் பொலிஸார் நேற்று இரவு கைது செய்தனர். ரந்தோலி பெரஹராவின் நான்காவது பெரஹரா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இப் புனித பிரதேசத்திற்குள் சிலர் அதிக மதுபோதையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவரை கைது செய்த பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 29ஆம் திகதி கண்டி...

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மாநாட்டுக்கு சென்றதாககூறுவதில் உண்மை இல்லை

   தமிழ் பல்கலைக்கழக பேராசிரியா்கள் விரிவுரையாளா்கள் லன்டனில் நடைபெற்ற தமிழட ஈழ ஆதரவு மாநாட்டுக்கு சென்றதாக இராணுவம் கூறுவதில் உண்மை இல்லை என பல்கலைக்கழக விரிவுரையாளா் சம்மேளன தலைவா் நிமல்ரஞ்சித் தேவசிறி கூறினார். அவா்கள் சென்றது தமிழியல் ஆய்வு மாநாட்டுக்கு என்று கூறிய அவா் வெளிநாடுகளுக்கு சென்று மாநாடுகளில் கலந்துகொள்ளும் உரிமை பேராசிரியா்கள் விரிவுரையாளா்களுக்கு உண்டு என்றும் தெரிவித்தார். அவ்வாறு வெளிநாடு சென்று தமிழ் ஈழ ஆதரவு...