siruppiddy

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மாடு மேய்க்கும் இலங்கைப் பெண் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார்

கடந்த 2003 ஆம் ஆண்டு பௌத்தம் மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம்   பெற்ற     இலங்கைப்பெண் ஒருவர் கால்நடை வளர்த்து அன்றாட தேவைகளை நிறைவேற்றி வருகின்றார். கலஹா - பெல்வூட் பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான சாலிக்க நவோதனி என்ற பெண்ணே, பட்டம் பெற்று கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து  வருகின்றார். குறித்த பெண்ணின் வீடு மிகவும் பழமையானதாகவும், அடிப்படை வசதிகளற்றதாகவும் காணப்படுகிறது. குறித்த...

செவ்வாய், 29 நவம்பர், 2016

உலகம் வியப்பில் தமிழர் கண்டுபிடித்த கருவியால் !!!

நீரிழிவு நோயுடையவர்களுக்கு கண்வியாதி வருவதை கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ள தமிழர் யோகி கனகசிங்கம். இவர் இதுபோன்று பல புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ளார். இப்படியான கருவிகள் கண்டு பிடிப்பது அரிதிலும் அரிது ஆனாலும் இவரின் கண்டு பிடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பல ஆராச்சியாளர்கள் வியப்படைந்தாலும் பராட்டி வருகின்றனராம்… இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

இப்படியொரு மாற்றமா வாழைப்பழ தோலை தண்ணீருக்குள் போட்டால் ?

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. பில்டர் செய்யக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது. வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக பைப்பில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும்...

சனி, 30 ஜூலை, 2016

நாம் கராம்பு சேர்த்து தேநீர் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

சோர்வை பொக்கம், சுறுசுறுப்பாக இயங்க நம்மில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கருவி தான் டீயில். இன்று கிரீன் டீ, பிளாக் டீ என டீக்களில் பல வகைகள் வந்துவிட்டன. இதில், கிராம்பு கலந்த மூலிகை டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு காணலாம்… தேவையான பொருட்கள்: ஐந்து கிராம்பு ஒரு கப் சூடான நீர் தயாரிக்கும் முறை: சூடான நீரில் கிராம்பை போட்டு ஐந்து நிமிடங்கள் ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள்.பிறகு அதை வடிக்கட்டி குடியிங்கள். வைட்டமின்கள்: கிராம்பு...

புதன், 6 ஜூலை, 2016

சேர்த்து வைத்திருக்கும் சொத்தும்.பணமும்உயிர்'பிரிந்த பிறகு கூட வரப்போவதில்லை!!!

உடலைவிட்டு உயிர்' பிரிந்த பிறகு தான் சேர்த்து  வைத்திருக்கும் சொத்தும்.பணமும் கூட வரப்போவதில்லை  என்று தெரியாமலும்.'நம்மை கூட்டிச்செல்லும் எமன்  லஞ்சம் வாங்கப்போவதில்லை என்று தெரியாமலும் நாட்டில் சில 'பண முதலைகளும்' ஊழல் பெருச்சாலிகளும். அவர்களிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான 'பல ஆயிரம்  கோடிகள் கருப்பு பணத்தை 'சுவிஸ் வங்கி'-( Credit Suisse )  அமெரிக்கன் வங்கி'-( Merrill Lynch Wealth management )  ஈரோ வங்கி'-(...

வெள்ளி, 1 ஜூலை, 2016

இரட்டை பிரஜாவுரிமை 20 ஆயிரம் பேருக்கு !

இந்த ஆண்டு இறுதிக்குள் 20ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி 1700 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,...

திங்கள், 27 ஜூன், 2016

பீடி துண்டு பொலிஸ் உத்தியோகத்தருக்கு வழங்கிய உணவுக்குள் !

காத்தான்குடியில் ஹொட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட றோல் சாப்பாடு ஒன்றுக்குள் பற்ற வைக்கப்பட்ட பீடித் துண்டு காணப்பட்டதால் காத்தான்குடி சுகாதார பரிசோதகர்கள் ஹொட்டலை  மூடி சீல் வைத்துள்ளனர். காத்தான்குடி பிரதான வீதி ஆறாம் குறிச்சியிலுள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட உணவிலேயே அவ்வாறு பீடித்துண்டு காணப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலுக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாப்பிட்ட உணவிலேயே குறித்த பற்ற வைக்கப்பட்ட...

வியாழன், 23 ஜூன், 2016

உலக சாம்பியன் பட்டத்தை ஈழத்து சிறுவன்க ராத்தே வென்றான்!

தாயகத்தை  சேர்ந்த  திரு அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீரர், 2016 ஆண்டுக்கான கராத்தே உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் வல்வையை சேர்ந்த அகிலன் கருணாகரன் அவர்கள் அயர்லாந்தில்(டப்ளின்) 15ம் திகதி முதல் 19ம் திகதி வரை நடந்த கராத்தே உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில்...

திங்கள், 20 ஜூன், 2016

தமிழ் மக்களுக்கு பெருமைசேர்த.சிறுமி செல்வி அகல்யா

6வது உலக கராத்தே அனைத்துவயதினருக்குமான சம்பியன் போட்டி அயர்லாந்து நாட்டில் 16/06/2016 தொடக்கம் 19/06/2016 நாள் வரையும் நடைபெறுகிறது . 17/06/2016 அன்று ஈழத்தமிழ் சிறுமி செல்வி அகல்யா சிவகுமார் பங்குபற்றி இரண்டாவது இடத்தை பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். அதுபற்றிய சிறு காணொளிப்பு  இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>...

சனி, 18 ஜூன், 2016

அரிய மருத்துவ பண்புகளை கொண்ட சீத்தாப்பழம்!

பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது. பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது....

திங்கள், 13 ஜூன், 2016

கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள்

பெண்கள் கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் கருப்பையில் ஏற்படும் நீர் கோவை எனப்படும் நோயும் ஒரு காரணமாக உள்ளது. இந்நோய்க்கு தீர்வு காண்பது குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, பெண்களின் கருப்பையில் சிறிய பலநீர் கோவைகள் உருவாகுவதை pcos(polycysticovarysyndrome) என்கிறோம். இது பெண்களின் ஈஸ்டிரோஜன், பிரஜட்டரான் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வுகளால் ஏற்படும் பிரச்னை ஆகும். இந்நோயானது பெண்களின் மாதவிடாய்...

சனி, 11 ஜூன், 2016

விமான நிலைத்தில், பயணிகளிடம் கொள்ளையிட்டவர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலயத்தில் பயணிகளை ஏமாற்றி கொள்ளையிட்ட இருவர் கைதுவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை ஏமாற்றி போக்குவரத்து வசதிகளை செய்து தருவதாக கூறி குளிர் பானங்களில் போதைப பொருளை கலந்து கொடுத்து பயணிகளின் பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையிட்டு வந்த சந்தேக நபரையும் , சந்தேக நபரின் காதலியையும் கட்டுநாயக்க பொலிஸார்  கைது செய்துள்ளனர். நீரகொழும்பு கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த சிசிர குமார (28 வயது), சந்தேக நபரின் காதலியான 23...

ஞாயிறு, 5 ஜூன், 2016

தற்போது சுவாச நோயாளர்கள் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் சுவாச நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றாடலில் தூசுக்களின் அளவு அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என்று பிரதி சுகாதார பணிப்பாளர் அமல் ஹர்ஸ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பொதுமக்களின் தவறான பழக்க வழக்கங்களும் இதற்கான காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் சுற்றாடலில் காணப்படும் தூசுகளில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்...

செவ்வாய், 31 மே, 2016

தங்கத்தை இடுப்புக்கு கீழ் ஏன் அணியக்கூடாது..?

தங்கமும் மகாலட்சுமியின் அம்சம். ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்குன்னு சொல்வார்கள். அல்லது கல்யாணம் ஆகி ஒரு பொண்வீட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வருகின்றாள் என சொல்வார்கள். ஏனென்றால், ஒரு பெண் ஒவ்வொரு வயதிலேயும் ஒவ்வொரு பருவத்தை எட்டுகிறாள். அந்த ஓவ்வொரு பருவத்திலும் மகாலட்சுமி ஒவ்வொரு இடத்தில் வாசம் செய்வாள். கன்னியாக இருக்கும் போது காதுக்கு கீழ்பக்கம், கழுத்து பகுதியிலும், திருமணம் ஆன பிறகு அவள் வைக்கும் நெற்றி பொட்டில்,...

சனி, 28 மே, 2016

கவனக்குறைவாக செயல்பட்ட விமான ஓட்டிகளின் உரிமம் ரத்து!

கடந்த பிப்ரவரி 27, 2016 அன்று ஜெய்ப்பூரில் தரை இறங்க வேண்டிய இண்டிகோ 6E - 237 என்கிற விமானத்தின் விமான ஓட்டிகள், தாங்கள் தரை இறங்க வேண்டிய ரன் வே என்று நினைத்து ஜெய்ப்பூரின் ஒரு முக்கிய சாலையில் தரை இறங்க முயற்சித்திருக்கிறார்கள். விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த க்ரவுண்ட் ப்ராக்சிமிட்டி சென்சார் (Ground Proximity Censor) ஆபத்தான உயரத்தில் (போதுமான உயரத்தில் பறக்காதது) பறக்காததற்கு எச்சரிக்கை கொடுத்த பிறகு தான் விமானிகள் தங்கள் தவறை உணர்ந்து சரியான...

வெள்ளி, 27 மே, 2016

நடேஸ்வர கல்லூரி எதிர் வரும் ஜூன்மாதம் மீண்டும் சொந்த இடத்தில்

  காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன வரும் ஜூன் 2 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் இயங்கும் என அதிபர் பொ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 26 வருடங்களாக இயங்காது இருந்த இந்த இரு பாடசாலைகளும் தெல்லிப்பழையில் தற்காலிகமாக இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இரு பாடசாலைகளையும் விடுவித்திருந்தார். இதைத்...

புதன், 25 மே, 2016

பொலிஸார் மறைத்து வைக்கப்பட்டிருந்த உர மானிய மூட்டைகள் கண்டுபிடிப்பு!

மானியமாக வழங்கப்பட இருந்த 150 உர மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹொரவபொத்தானை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸார் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த உர மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹொரொவப்பொத்தான பகுதியில் ஒரு களஞ்சியசாலையில் இந்த உர மூட்டைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்பாக விவசாய அதிகாரி ஒருவருடன் மேலும் நான்கு பேரை தாம் கைது செய்துள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார்...

முல்லை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான போக்குவரத்தில் பாதிப்பு

முல்லைத்தீவில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்காக பொதுமக்கள் மேற்கொண்ட பயணத்தில் பல அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாப்புலவு வீதி புனரமைப்பு செய்யாத காரணத்தினால் இந்த பாதை குன்றும் குழியுமாக இருந்து பொதுமக்கள் பாரிய கஸ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> ...

செவ்வாய், 24 மே, 2016

நாட்டில் பேரிடரால் 29,000 கோடி ரூபா சொத்துக்கள் அழிவு!!!

 இலங்கையில்  பேரிடரால் 29,000 கோடி ரூபா சொத்துக்கள் அழிவு இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 150 தொடக்கம் 200 கோடி டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 21 ஆயிரத்து 750 தொடக்கம் 29 ஆயிரம் கோடி ரூபா) மதிப்பிலான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன என 'ரொய்ட்டர்' செய்தி சேவை தெரிவித்துள்ளது. இந்த அழிவில் சிக்கி இதுவரை 92 பேர் இறந்தமை உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகின்றுது. மேலும் இதுவரை மூன்றரை இலட்சம் பேர் வரை  இடம்பெயர்ந்துள்ளனர். 2004...

ஞாயிறு, 22 மே, 2016

இளம் யுவதி பொகவந்தலாவையில் தற்கொலை!

பொகவந்தலாவ - ஆரியபுற பகுதியில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இந்த சம்பவம் நேற்று (21) சனிகிழமை மாலை இடம்பெற்றுள்ளது.  குறித்த மாணவி கடந்த மாதம் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கடத்தி செல்ல முயற்சிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தநிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கும் குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கும்...

புதன், 11 மே, 2016

நேற்று மாலை மின்னல் தாக்கி இரு பிள்ளைகளின் தாய் பலி

பதுளை மடுல்சீமை கல்வுல்ல மெட்டிக்காத்தன்னை பகுதியில் பெண் ஒருவர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 49 வயதான இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். கணவனும் மனைவியும் வீட்டிலிருந்த போதே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி இறந்துள்ளதாகவும் கணவனுக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை நாட்டில்...

திங்கள், 9 மே, 2016

சிவனாலய வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு காணொளி

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள் ...

ஞாயிறு, 8 மே, 2016

. போதுமான அளவு தாதிமார்கள் lபற்றாக்குறை வைத்தியசாலையில்

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் பாரியளவில் தாதிமார்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம்  கூறுகின்றது. வைத்தியசாலைகளுக்குள் 30,000 இற்கும் அதிகமான தாதிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். வைத்தியசாலைகளில் புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்ட போதிலும், அவற்றில் பணியாற்றுவதற்கு போதுமான அளவு தாதிமார் இல்லை என்பது வருத்தமளிப்பதாக காமினி குமாரசிங்க  கூறினார் ...

சனி, 7 மே, 2016

விரைவில் சவுதியில் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ள தமிழர்கள் இலங்கைக்கு!

சவூதி அரேபியாவில், முகாம்களில் இருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவிற்கு சென்று பல்வேற காரணங்களால் நிர்க்கதிக்குள்ளாகிய நிலையில் நாட்டுக்கு வர முடியாமல், அந்த நாட்டு நலன்புரி முகாம்களில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கு சவூதி அரசாங்கம் இணக்கம்  தெரிவித்துள்ளது. வெளிவிவகார...