siruppiddy

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

மாணவர்களை காப்புறுதி செய்ய நடவடிக்கை


நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களை காப்புறுதி செய்யும் திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்தகவலை கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இது தொடர்பில் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது வெளியிட்டுள்ளார் .

 இதன்படி சுமார் 40 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காப்புறுதி செய்யப்படவுள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக