siruppiddy

செவ்வாய், 24 டிசம்பர், 2013

""பூப்புனித நீராட்டு விழா""

இந்தக் கட்டுரை பூப்புனித நீராட்டு விழா பற்றியது. பிற மஞ்சள் நீராட்டு பயன்பாட்டுக்கு, மஞ்சள் நீராட்டு என்பதைப் பார்க்கவும். பூப்புனித நீராட்டுவிழா என்பது, பெண் பால்முதிர்ச்சி அடைந்து முதல் மாதப்போக்கினைக் கண்டதை விழாவாக்கிக் கொண்டாடும் ஒரு சடங்காகும். முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா அதையடுத்துவரும் அண்மைய நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்படுகின்றன. இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள்...

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவர் சில்மிஷம்

 இங்கிலாந்தில் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளியிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட மருத்துவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள பி.எம்.ஐ எட்க்பாஸ்டன் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருபவர் அங்கமுத்து அருண்கலைவாணன். இங்கு கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம், பெண் ஒருவர் மார்பக பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது டாக்டர் அருண்கலைவாணன் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் குறித்த...

வியாழன், 12 டிசம்பர், 2013

முகத்தில் உள்ள முடிகளை நீக்க - பெண்களுக்கான அழகு குறிப்புகள்

பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது முகத்தில் தோன்றும் முடிகள்தான்.  சிறுசிறு முடிகள் முகத்தில் தோன்றி, முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம்.குறிப்பாக முடிகளை நீக்க ப்ளீசீங் முறையைப் பயன்படுத்துகின்றனர். ப்ளீச்சிங் முறையில் முடிகளை அகற்றுவது சிறந்தென்றாலும், இதனால் சருமம் உலர்ந்து வறட்சித் தன்மை ஏற்படும். வறட்சியான தோலில் பருக்கள், வெடிப்புகள் தோன்றும். ஆனால் இயற்கை முறையிலேயே...

மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?

நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம் முகம் பொலிவு பெற மூக்கு மற்றும் காது கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம்....

புதன், 11 டிசம்பர், 2013

இன்றுஓர்அதிஸ்டநாள்... 11.12.13

இதே மாதிரியான ஒரு எண்கோலம் இந்நூற்றாண்டில். 11.12.13.இன்றைக்குப் பின்னர் மீண்டும் வராது. பலர் இதனால் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்றும் நம்புகின்றனர்   &nbs...

செவ்வாய், 10 டிசம்பர், 2013

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால் நுரையீரல் …..

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில்...

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தமிழில் வீட்டு கடிகாரம் தமிழ் தந்த புதுப்பாடம்

12தமிழில் வீட்டு கடிகாரம் இது கடிகாரத்தில் மட்டும் இருந்தால் போதுமா? நாம் இன்று இந்த நிலையில் இருப்பதர்க்கும் தமிழே காரனம் எம்மை எமது தனித்துவத்தைக் காட்டவும்  தமிழே காரனம் அழகில் தமிழ் பேச்சும் அன்பின் நடைப்பாட்டுக்கும் எங்கள் தமிழே காரனம் கலை இலக்கிய விழுமியங்களை கட்டிக்காத்த முந்தையர் பேசிய மூத்த தமிழ் எம் தந்தையர் தாயார் நமக்கென பேசிட கற்றறிந்த எம் மொழி சுற்றத்தை சுமந்து மற்றவர்வாழ்கைக்காய் வாழும்தமிழினம் பேசிடும் மொழி தமிழ்மொழி ஆதி...

புதன், 4 டிசம்பர், 2013

சிரிப்பு வெடிகளை வீசிய இரா. குணபாலன்...

கலை வாழ்வில் இன்னொரு அத்தியாயம்..உயிர்வரை இனித்தாய் திரைப்படத்துடன்இரா. குணபாலனும் அவர் உலகத்தமிழரை நோக்கி தனது சிரிப்புச் சரவெடிகளை வீச வருகிறார்..இதுவரை புலம்பெயர்ந்த தமிழரிடையே சிரிப்பு வெடிகளை வீசிய கலைஞர். இரா. குணபாலன் தனது நகைச்சுவையை மேலும் மேலும் மெருகேற்றிக்கொண்டு உலகத்தமிழரை நோக்கி சிரிப்பு வெடிகளை வீச வருகிறார்.உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் இரா. குணபாலனின் நடிப்பு அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின்...

திங்கள், 4 நவம்பர், 2013

கடவுளிடம் ஒரு கணவன் வேண்டினான்,''

ஒரு கணவன் கடவுளிடம் வேண்டினான்,'' நாள் முழுவது நான் கடுமையாக உழைக்கிறேன்.என் மனைவி வீட்டில் ஒரு சிரமமும் இல்லாது மகிழ்ச்சியாக இருக்கிறாள்.போதாக் குறைக்கு என்னிடம் வேறு குற்றம் காண்கிறாள். எனவே என்னை பெண்ணாக்கி என் மனைவியை ஆணாக்கிவிடு.அப்போதுதான் அவளுக்கு ஆண்களின் துன்பமும் சிரமமும் புரியும்.  ''கடவுளும் அவனது வேண்டுகோளை ஏற்று மறுநாளே அவர்கள் இருவரையும் மாற்றிவிட்டார். மனைவி ஆணானவுடன் வேலைக்கு சென்றாள்.பெண்ணான கணவன் காலை எழுந்து வீடு வாசல்...

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும்.கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க...

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஆசாராமின் ஆசிமத்திற்குள் கருக்கலைப்பு மையம்!

  பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு மையம் செயல்பட்டுவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆசாராம் பாபு மீது தொடர்ந்து பல பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பல பெண்களை வற்புறுத்தி பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், ஆசாராமின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாக...

வியாழன், 17 அக்டோபர், 2013

ஆனையிறவு வரை பரீட்சார்த்த ரயில்

ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளதை அடுத்து பரீட்சார்த்த ரயில் சேவைகள் ஆனையிறவு வரையில் இடம் பெற்று வருகின்றன. ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுக் கடந்த மாதம் 14 ஆம் திகதி, கிளிநொச்சி வரை ரயில் சேவை விரிவாக்கப்பட்டது. இதன் பின்னர் ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சியிலிருந்து. ஆனையிறவு வரையான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள்...

திங்கள், 14 அக்டோபர், 2013

இரண்டு பிள்ளைகளுடன் யாழ்.தேவியின் முன் பாய்ந்த தாய்

p'0கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி புகையிரதத்தின் முன் பாய்ந்து தாயொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம்  பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக மத்திய புகையிரதக் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்துள்ளார் இதன்போது தாயும் ஒரு மகளும் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் தப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம்...

புதன், 2 அக்டோபர், 2013

இன்று காந்­தி­ய­டி­களின் பிறந்த தினம்

கிரேக்க நாட்டில் ‘தயா­ஐயன்’ என்­றொரு ஞானி இருந்தான். அவ­னிடம் ஒரு நாய் இருந்­தது. பகலில் கூட அவன் விளக்கைப் பிடித்து மனி­தரைத் தேடுவான். மனி­தரைப் பார்க்கப் பார்க்க தனது நாயிடம் அதிக அன்பு உண்­டா­கின்­றது’ என்றான். ‘பிறகு யார்தான் மனிதன்?’ என்று பிளேட்டோ கேட்டான். ‘ அதோ ஒரு மனிதன்’ என்று காட்­டினான். ஆம்! அவனே சோக்­ரதன். அதே­போன்று பட்டம், பதவி, தம்­பட்­டங்­க­ளுக்­கி­டையே ஒரு தூய தியா­கி­யாக, மேதை­க­ளுக்­ கெல்லாம் மேதை­யா­கவும், மனித குலத்தின்...

செவ்வாய், 1 அக்டோபர், 2013

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சபிரா

    நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி.சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் முதலாவது பிறந்தநாள்.01.10. 2013 இன்று வெகுவிமர்சாயாககொண்டாடுகின்றார்இவரைஅன்பு அப்‌பாஅம்மா அப்‌பப்‌பா அப்‌பம்மா ஐய்யாமார் அம்மம்மாமார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  மாமா மாமி மார் § மச்சான் மச்சாள் மார் மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள் ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார்அருள்புரிய....

மகளை கற்பழித்த தந்தைக்கு 25 வருட சிறைத்தண்டனை

பாகிஸ்தானில் 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 25 வருட சிறை தண்டனை மற்றும் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து லாகூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.லாகூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள பாடாபூரில் 2012ம் ஆண்டில் கூலித் தொழிலாளியான ரஹமத் அலி, தனது 7 வயது மகளை பாலியல் பலாத்காரமó செய்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு லாகூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது....

சனி, 28 செப்டம்பர், 2013

விமானிகள் உறக்கம் பறந்துகொண்டிருந்த விமானத்தில்

பிரித்­தா­னிய பய­ணிகள் விமா­ன­மொன்று பறந்­து­கொண்­டி­ருந்­த­போது இரு விமா­னி­க ளும் உறங்­கிக்­கொண்டு சென்­ற­தாக வெளி­யான தகவல் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எயார் பஸ் ஏ330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமா­னத்தின் இயக்­கத்தை “ஒட்டோ பைலட்” முறை­மைக்கு மாற்­றி­விட்டே இவர்கள் இவ்­வாறு உறங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த மாதம் இடம்­பெற்ற இச்­சம்­பவம் தொடர்­பான தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளி­யா­கி­யுள்­ளது. விமானம் தரை­யி­லி­ருந்து கிளம்­பி­ய­வுடன்...

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

ஒரே செடியில் உருளைக்கிழங்கும் தக்காளியும்

""பொது அறிவு   "" உரு­ளைக்­கி­ழங்கும் விளையும் தாவ­ர­மொன்றை விற்­பனை செய்யும் நட­வ­டிக்­கையை பிரித்­தா­னிய நிறு­வ­ன­மொன்­று­ ஆ­ரம்­பித்­துள்­ளது. தக்­காளி (tomato), உரு­ளைக்­கி­ழங்கு (potato) தாவ­ரங்­களை ஒன்­றி­ணைத்து உரு­வாக்­கப்­பட்­டுள்ள இத்­தா­வ­ரத்­துக்கு TomTato என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. சுமார் 500 தக்­கா­ளிக்­காய்­களும் கணி­ச­­மா­ன­ளவு உரு­ளைக்­கி­ழங்கும் இந்த செடியில் விளையும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஓரே தாவரக்...

சனி, 21 செப்டம்பர், 2013

நிம்மதியாக தூங்கலாம்: புகையை விட்டால்ஆய்வில் தகவல்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டால் நிம்மதியாக தூங்கலாம் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.புகைபிடிப்பதால் பல்வேறு நோய்களும், அவற்றின் மூலம் மரணமும் ஏற்படுகிறது. புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில், புளோரிடா பல்கலையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், புகைப்பழக்கத்திற்கும், தூக்கத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு சிகரட்டும் 1.2 நிமிட தூக்கத்தை கெடுப்பதாக ஆய்வில்...

வியாழன், 19 செப்டம்பர், 2013

கந்தன் தோன்றுவார்எனநம்பி கூடிஏமாந்த அடியவர்கள்

கதிர்காமத்தில் கதிர்காம கந்தன் நேற்று தோன்றுவார் என ஜோதிடரான மஞ்சுள பீரிஸ் ஜோதிடத்தின் பிரகாரம் எதிர்வு கூறியிருந்ததன் காரணமாக நேற்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்தில் கூடியிருந்தனர். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கதிர்காம ஆலயத்திற்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற மக்கள் கிரிவெஹர மாவத்தை, அபினவராமய உட்பட பல இடங்களில் குழுமியிருந்தனர். .இதனால் கதிர்காம ஆலய பூமி மக்களால் நிரம்பி காணப்பட்டது. சாதாரணமாக...

புதன், 18 செப்டம்பர், 2013

வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்தியப்பெண்

  இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (வயது 30) ஆசிரியை ஆக பணி புரிகிறார். இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் டயானா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுப்பு எடுப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் அன்றே (வியாழக்கிழமை) டயானாவுக்கு பள்ளி வகுப்பறையிலேயே...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

மாணவர்களை காப்புறுதி செய்ய நடவடிக்கை

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களை காப்புறுதி செய்யும் திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்தகவலை கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இது தொடர்பில் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது வெளியிட்டுள்ளார் .  இதன்படி சுமார் 40 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காப்புறுதி செய்யப்படவுள்ளனர். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார...

சனி, 14 செப்டம்பர், 2013

யாழில் அதிகரிக்கும் கொள்ளை!

  யாழ்.குடாவில் ஆலய நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு குற்றச்செயல்களும் அதிகளவில் இடம்பெற்றுவருவதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவிற்கு மக்கள் சென்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்.குடாவின் பல பகுதிகளிலும் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையர்கள் சூறையாடியதில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிறீலங்கா காவல்துறை அத்தியட்சகர்...

வியாழன், 12 செப்டம்பர், 2013

சரும குறைபாட்டை போக்கி இளமை தோற்றம்

          தரும் தேன் சிறு சிறு தேன் துளிகள் சருமத்தைப் பராமரிக்கும் பணியினை ஆச்சரியப்படத் தக்க வகையில் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது வரை பருகும் தேநீரில் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்தியிருப்பீர்கள். இப்போது அழகுப் பராமரிப்பிற்கு தேனைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.   பொதுவாக தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி, அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக்...

சீமான் கிட்ட பேச்சு இருக்குஎன்கிட்ட ஃபேக்ட்ஸ் இருக்கு :

   **நடிகை விஜயலெட்சுமி ‘‘மூணு வருஷமாக நானும் சீமானும் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்கோம். அவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து, அவரோட அப்ஸ் அண்ட் டவுன்ஸ் எல்லாத்திலும் நான் கூடவே இருந்திருக்கேன். நாங்க கல்யாணம் பண்றதாகத்தான் இருந்துச்சு. எங்க ஃபேமிலியில எங்க திருமணத்தை ஏத்துக்கிட்டதாலதான் தொடர்ந்து ரிலேஷன்ஷிப்ல இ ருந்தோம். பொதுவாக ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா யாரும் என்கரேஜ் பண்ண மாட்டாங்க. ஆனால் அப்ப கூட அவரோடயே நான் இருந்திருக்கேன். போன மாசம்தான்...

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இலக்கியச்சந்திப்பில் நாம் எப்போது நாகரிகமடைவது?

இதுவரை காலமும் புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டும் நடைபெற்று வந்த இலக்கியச் சந்திப்பின் 41-வது மாநாடு முதன்முறையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த சனியும் ஞாயிறும் யாழ்ப்பாணம் அக்றேறியன் லேனில் உள்ள யூரோவில் மண்டபத்தில் இந்த இலக்கியச் சந்திப்பின் ஒவ்வொரு நாளும் சுமார் இருநூறு பேர்வரையில் வந்து கலந்துகொண்டிருந்தனர். நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து வந்திருந்த இலக்கிய ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் பண்பாடு, சாதியம், இலக்கியம், தேசிய இனங்கள்-பிரச்சினைகள்...

கொச்சினுக்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது

  சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் கொச்சினுக்கு தங்கம் கடத்திச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இன்று காலை  கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்திச் செல்ல முயன்ற தங்கத்தின் மொத்தப் பெறுமதி 27 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஆணொருவரும், 46 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆண் 350 கிராம் நிறைகொண்ட இரண்டு தங்க பிஸ்கட்டுக்களை மலவாயில்...

திங்கள், 9 செப்டம்பர், 2013

மண்ணுக்கான மோதலில் தம்பியின் தாக்குதலில் அண்ணன் மரணம்

  பொலன்நறுவை காலிங்க எல பிரதேசத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல் அறுவடை தொடர்பில் இச் சகோதரர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினை மூண்டுள்ளது. இதன்போது தம்பியின் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் உயிரிழந்துள்ளார். அண்ணனுக்கு சொந்தமான வயலை தம்பிக்கு வழங்குவதாக குறிப்பிட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படாமையின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (08) மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தின் பின்னர்...

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

குடிகாரர்களின் சாகசக் காட்சி..கொடூர விபத்தில் முடிந்தது..

பிரான்ஸின் வடக்கு பகுதியிலுள்ள பிரிட்டானியில் கார் சாகசம் மேற்கொள்ள முனைந்த போது 64 கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. சுமார் 1500 பார்வையாளர்கள் கூடியிருந்த போது இந்த சாகசக்காட்சியை காண்பிக்க முனைந்தவர்கள் மதுபோதையில் இருந்தமையினாலேயே இக்கொடூர விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் நேரடிச் சாட்டிகளின் அடிப்படையாகக் கொண்டு 32 மற்றும் 37 வயதை உடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டு 2 வருட சிறைத்தண்டனைக்கு உட்பட...

வியாழன், 5 செப்டம்பர், 2013

நம் கல்லுாரி வாழ்க்கை.மீண்டும்வராது.!!!

சலனத்துடனும் சஞ்சலத்துடனும்  கால் எடுத்து வைத்த நொடிகள்  சத்தத்தின் உச்சத்தோடு  பல பல புது முகங்கள்...! பயத்துடனும் ப்ரியத்துடனும்  பயணம்போல் தொடர்ந்து சென்று 'ஹாய்' என்ற வார்த்தையுடன்  ஒரு சிறு புன்னகைகள்...! வகுப்பறைக்குள் நுழைந்தவுடன்  கதிரை மேசை தேடிச்சென்று  பல்கனியில் பலர் நாம்  கூடிப்படித்த நினைவலைகள்...! பாசமாய் சில உறவு  அன்போடு சில உறவு  காதலுக்கும் குறைவில்லை  கைகள்...

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

ராணி பயன்படுத்திய கார் ஏலத்தில் விற்பனை,,

,   இரண்டாம் எலிசபெத் ராணி உபயோகித்த லிமோசின் சொகுசுக் கார் சர்ரே நகரில் இயங்கிவரும் புரூக்லேண்ட்ஸ் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ராணி எலிசபெத் 2001 ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை உபயோகித்த கார் ஒன்றே ஏலத்தில் விடப்பட்டது. அந்த காரை 40,500 பவுன்ஸ்கள் கொடுத்து ஒரு பணக்கார தொழிலதிபர் வாங்கியுள்ளார். அவரது பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் எண் Y694 CDU ஆகும். இதுவரை 11,000 மைல்கள்...

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

:அழகிப் போட்டிஉயரம் குறைவானவர்களுக்கான ! :

உயரம் குறைவானவர்களுக்கான அழகிப் போட்டி : சென்னை நடைபெறுகிறது சென்னை, ஆகஸ்ட் 31 (டி.என்.எஸ்) நாகரிக உலகில் புதுமையாகவும் புரட்சிகரமாகவும் ஒரு போட்டியை நடத்தும் நோக்கத்தில், ஒளியும் ஒலியும் பொழுது போக்கு நிறுவனம் சென்னையில் 'என்.ஏ.சி இளம் இளவரசி' என்ற போட்டியை நடத்த உள்ளது. இந்த போட்டியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த போட்டியில் உயரம் குறைவானவர்களே கலந்து கொள்ள முடியும். இந்த போட்டியில் பங்கு கொள்ள பெண்களின் உயரம்  5.7 அடிக்கும் குறைவாக...